மாவீரர் தினம் விளக்கேற்ற அனுமதியுங்கள் ; மனித உரிமை ஆணைக் குழுவிடம் கோரிக்கை
எதிர்வரும் 27ஆம் நாள், எங்கள் உறவினர்கள், சக நண்பர்கள் விதைக்கப்பட்ட இடத்தில் நாங்கள் விளக்கேற்றி, விழுந்து அழுது எங்கள் கவலைகளை ஞாபகப்படுத்த அந்தத் தினத்தை தருமாறு அன்பாக வேண்டுகிறோம். இவ்வாறு ஜனாதிபதியின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக வடக்கின் முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகள் எழுவர் கோரிக்கை முன்வைத்துள்ளனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வு கடந்த 11ஆம் நாள் வியாழக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்றபோதே இந்தக் கோரிக்கையை உருக்கமாக அவர்கள் முன்வைத்தனர். அவர்கள் … Continue reading மாவீரர் தினம் விளக்கேற்ற அனுமதியுங்கள் ; மனித உரிமை ஆணைக் குழுவிடம் கோரிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed